கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முல்லைத்தீவு-திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட தமிழகம், நாகை மீனவர்கள் ஒன்பது பேர் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை